IPL வேதகோபாலா… உன் குடுமி அவுந்துடுச்சேப்பா…

•ஜூன் 2, 2008 • 2 மறுமொழிகள்

 ஆ..வூ என்றால் உடனே குடுமியைச் சுருட்டிக் கட்டிக் கொண்டு பூணூலை இழுத்து விட்டுக் கொண்டு, பஞ்ச கச்சத்தை (பனை ஏறுபவர்களின் தார் போல ) இழுத்துக் கட்டிக் கொண்டு உட்கார்ந்து பேஸ ஆரம்பிச்சுடுவாங்க இந்த ஜோசியப் புளிகள். ஆமா…. இவங்களை எல்லாம் புலிகள் ன்னு வேற சொல்லணுமாக்கும்.

ஐ.பி.எல் ஆரம்பிச்ச காலத்துல சென்னை கொல்கத்தா அணிகள் இரண்டும் பிச்சு உதற ஆரம்பிச்சுது. அவசரமா தன்னோட அண்டர்வியரை அவிழ்த்து சோசியம் சொல்ல உட்கார்ந்தார் இந்த வேத கோபாலன்.

எங்கப்பன் முருகன் சொல்றான் கொல்கொத்தா கலக்கும், இறுதிப் போட்டியில கண்டிப்பா அவங்க தான் ஆடுவா…

அதுக்கு பேஷான போட்டி கேட்டீங்கன்னா சென்னை தான். அஸத்தும்ங்கன்னா.. நல்ல பேஷா இரண்டு பேரும் ஃபைனல்லே வருவா.

அப்போ யாரு சாமி கெலிக்கிறது ? பக்த கோடிகள் கைகள் இரண்டையும் இடுக்கிக்கு இடையே வைத்து கேட்க, வேத கோபாலன் பாத கோபாலனாகி பாதத்தைத் தூக்கி அடியார்களை ஆசி கொடுத்துக் கொண்டே சொன்னார்.

சென்னை தான்னு எங்கப்பன் சொல்றான்.

சென்னை தான் ஜெயிக்கும். சாரி.. ஷாரூக்… எங்கப்பன் முருகன் சொல்றான் நீங்க கடைசி ஆட்டத்துலே தோத்துடுவீங்களாம்.

வேதகோபாலனுக்கு முருகன் மீதான நம்பிக்கையை விட டோனி, கங்குலி மீது அதிக நம்பிக்கை இருந்துது. அதனால புளுகு மூட்டையை வழக்கம் போல அள்ளி வீசிபுட்டான்.

ஒண்ணுக்கு போனானாம் பேராண்டி, ஓணான தூக்கிட்டு வாராண்டி – ங்கற கணக்கா தேவையில்லாம தன்னோட மேதாவித்தன சாணியை தட்ட ஆரம்பிச்சதுல இப்போ நாறிப் போயி, சின்ன வீட்டுக்கு ஒடிப் போயிட்டாராம்.

இந்த வேத கோபாலனோட பேச்சை நம்பி ( அவன் பொண்டாட்டியை தவிர – அவ தான் எப்பவோ ஏமாந்துட்டாளே ) ஆத்துல இருந்த எல்லாருமே ஏமாந்து போயிட்டாளாம்.

இந்த வேத கோபாலன்களுக்கே இது தான் வேலை. ஏன்னா எது சொன்னாலும் மண்டையை ஆட்டிட்டு கேக்கறதுக்கு ஒரு மாக்கான் பரம்பரையே காத்திட்டிருக்கே.

நாளைக்கு இதே வேத கோபாலன், “செவ்வாய்க்கு ஏதோ கிரகத்தை அனுப்பிச்சுட்டானாம் அமெரிக்கா காரன், அதனால பிரம்மா கோவிச்சுண்டு சென்னையை தோக்க வெச்சுட்டன்” என்று சொன்னால் உடனே நம்பி விட்டு குப்புறப் படுத்து காலை நக்கிக் கொண்டே பக்த ஜனம் கேட்கும்

பரிகாரம் சொல்லுங்கோ சாமி.

எப்படியோ போய் தொலைய்ங்க…

•ஏப்ரல் 24, 2008 • 1 மறுமொழி

பையன் தோளில், இரண்டு பெண் குழந்தைகள் இரண்டு கைகளில், முட்டாள் தகப்பன் தீயில் சறுக்கி விழ பாவம் பிஞ்சுகள் தீயில் துடிக்கின்றன.

அறிவு கெட்ட ஜனங்களிடம் போய் தீ மிதிக்காதீங்க, வாயில வேல் குத்தாதீங்க ன்னு சொன்னா அடிக்க வருவாய்ங்க.
ஏன்னா மனுஷனா வாழறதை விட ஈசியான விஷயம் இப்படி தீ மிதிக்கிறதோ, அலகு குத்தறதோ தானே ? ஒருத்தருக்கு ஒருத்தர் உண்மையான அன்போட வாழச் சொன்னா மாட்டாங்க. ஏன்னா அது கஷ்டமாச்சே !
எண்ணிக்கு தான் இந்த முட்டாள் ஜனங்க திருந்தி மனுஷனா வாழ ஆரம்பிப்பாங்களோ ? காட்டுவாசிக் கூட்டத்துக்கு நடுவிலே வாழறமாதிரி ஒரு ஃபீலிங்.
ஏதாச்சும் நல்லதுக்கு சொன்னா ஏன் அவன் அப்படி பண்ணலீயா, இவன் இப்டி பண்ணலீயான்னு கேப்பீங்க. எப்பிடியோ போய் தொலைங்க. தீ மிதிங்க, இல்லேன்னா வீட்டுக்கே தீ குடுங்க.
பாவன் பிள்ளைங்க. அதுகளையும் பிஞ்சிலேயே தீஞ்சு போக வெச்சுடாதீங்க.

பார்பானுக்கும் அவஸ்தைகள் உண்டு

•ஏப்ரல் 24, 2008 • 1 மறுமொழி

உரு நோக்குவான்
பஞ்ச கச்சம் இல்லையேல்
பெயர் கேட்குவான்.

பெயர் அலசுவான்
பெயர் வைத்துப் புரியவில்லையா

ஊர் கேட்பான்
தெருகேட்பான்
அப்படியும் தெரியலையா
ஆழமாய் நெற்றி நோக்குவான்.

நெற்றி நோக்குவான்
கோடில்லையேல்
கேடி இன்னும் நெருங்குவான்.

ஆங்கில உரையாடல் இடையே
“ஆத்து” உரையாடலை
மெதுவாய் விடுவான்
“நூல்” பிடித்து மற்றவர்
கரையேறி வருகிறாரா என கவனிப்பான்.

அதுவும் இல்லையா
அவஸ்தைப்படுவான்.

தோழன் போல
தோளில் கை வைத்து
தட்டிக் கொடுப்பது போல்
நூல்
தட்டுப்படுதா எனப் பார்ப்பான்.

உச்சிக் குடுமி இழந்து
நெற்றிக் கோடும் இழந்து
பஞ்ச கச்சம் இழந்து
ஆத்து பாஷையும் இழந்து
அடையாளம் இல்லாமல் தன் இனம்
அழிந்து போவதாய்
ஆத்துக் கூட்டத்திடம் அழுது புலம்புவான்
விஷத்தை அகத்தில் நிரப்பிய
பார்ப்பன பார்த்தசாரதி.

முஸ்லீம்கள் தான் சூப்பர் !!! சொல்கிறார் வேத கோபாலன் !

•ஏப்ரல் 21, 2008 • 2 மறுமொழிகள்

உலகளாவிய ஒற்றுமையை வளர்க்கப் போகிறேன் என ஐ.பி.எல் போட்டி வந்தாலும் வந்தது இதுவரைக்கும் ஒற்றுமையா இருந்த இந்திய அணி வீரர்கள் முறைத்துக் கொள்ள ஆரம்பித்து விட்டனர். ஸ்ரீசாந்தும், பதானும் பரம எதிரிகள் போல முறைத்துக் கொண்டதைப் பார்க்க நேர்ந்தது.

ஆ..வூ என்றால் உடனே ஆரூடம், சோசியம், கணிப்புகளை வெளியிடும் ஜாதகப் புலிகள் (புலிகளுக்கு ஐந்தறிவு தானே ?) ஐ.பி.எல் பற்றியும் கணிப்பு தூஸ்ராக்களை வீசியிருக்கிறார்கள்.

அதுல தென்னிந்திய அணிகளில் ஒன்று தான் கோப்பையை வெல்லும். சேவாக் நல்லா விளையாடுவார், தோனி நல்லா அணியை வழிநடத்துவார், என்றெல்லாம் ஏகப்பட்ட கணிப்புகள். இதை விட பெரிய கணிப்பு என்னண்ணா இரண்டு மூணு பிளேயர்ஸ் க்கு காயம் ஏற்படுமாம் ! அடேங்கப்பா…

இப்படியே சொல்லிட்டு போனா நாமளும் சொல்ல ஆரம்பிச்சுடுவோம் இல்லையா ? முரளீதரன் பந்தை வீசினா சுத்தும், கில் கிரிஸ்ட் பாலை அடித்தா பால் தூரமா போகும் என்றெல்லாம். அதனால் அவர்கள் சில எண் விளையாட்டுகளையும் வீசியிருக்கிறார்கள்.

அதாவது 20வது ஆட்டத்துக்குப் பின் அணியின் புள்ளிகளில் மாற்றம் வருமாம் (இதைச் சொல்ல இவரு தேவையாக்கும்). வெளிநாட்டு அணிவீரர்களில் பிறந்தநாள் எட்டு என்று இருந்தால் இரண்டாவது பாதி விளையாட்டுகளில் ஜொலிப்பார்களாம் ( ஹா..ஹா.. இந்தியாவில எட்டு ராசியில்லை )

6, 24. 30 ஆகிய நாட்களில் விளையாடும் ஆட்டங்களில் பெரிய ஆச்சரியமான டிவிஸ்ட் இருக்குமாம். (ஒருவேளை ஓவருக்கு எட்டு பால் போடுவாங்களோ ? இல்ல அம்பயர்களும் பவுலிங் போடுவாங்களோ )

சென்னை அணிக்கு கோப்பை கிடைக்க வாய்ப்பு அதிகமாம். சென்னை – கல்கத்தா அணிகள் இறுதிப்போட்டி யில் ஆடுமாம். அதுல கொல்கொத்தா அணி தோக்குமாம், ஷாரூக் ஷாக்ரூக் ஆவாராம். .

இதெல்லாம் விட இந்த அணிகளில் இருக்கும் முஸ்லீம் வீரர்கள் தான் நல்லா விளையாடுவார்களாம். இப்படியெல்லாம் கணிப்பு சாணிகளை அள்ளி வறட்டி தட்டியிருப்பவர் பிரபலமான வேத கோபாலன் !

இந்த ராம கோபாலன், வேத கோபாலன் கள் தொல்லை தாங்க முடியவில்லை. கவுண்ட மணி பாணியில் சொன்னால், இந்த கொசுத் தொல்ல தாங்க முடியலை.

ஐயா வேத கோபாலன், இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே மக்களோட மனசை ரண களமாக்கிட்டீங்க. இனியாச்சும் இப்படி காமெடி கீமெடி பண்ணாம இருங்கோ.

படத்துக்கான விளக்கம் : இந்த மேட்டரைக் கேள்விப்பட்டா கூட இவரு சிரிக்க மாட்டாரா ?

வணக்கம்மா : அவாள் எழுப்பும் அபத்தக் கேள்விகள் !

•ஏப்ரல் 16, 2008 • 5 மறுமொழிகள்

வணக்கம்மா – என்று ஒரு திரைப்படம். அதில் ஒரு காட்சியில் ராமனும் அனுமானும் சிறு நீர் கழிக்கிறார்கள். ( அவங்களுக்கு அவசரம்னாலும் அது வழியா தான் போவணும்)

இது ராமனை அவமானப்படுத்தும் காட்சி என்றும், அனுமானை கேவலப்படுத்துகிறது என்றும் சொல்லி ராமனின் பெயரைச் சொல்லிச் சொல்லியே வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருப்பவர்கள் போராட்டத்தில் இறங்கியிருக்கின்றனர்.

இந்தத் திரைப்படக் குப்பைகள் எல்லாமே விளம்பரம் என்னும் நோக்கத்தில் நடக்கிறது என்பதும், அதனால் அதைப் பற்றி அதிகமாய் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்னும் எனது கருத்தில் மாற்றம் இல்லை.

ஆனால் இந்த சம்பவம் ஏதோ சர்வதேச மகா இந்து சமுதாயத்தையே அவமானப்படுத்துகிறது என்பது போலவும், புனிதத்தின் மொத்த வடிவமாக இருக்கும் !!! இந்து மதத்தை அவமானப்படுத்துவது போலவும் இருக்கிறது எனவும் மாஞ்சு மாஞ்சு எழுதும் இணைய எழுத்தாளர்கள் இடைவிடாமல் சிரிக்க வைக்கின்றனர்.

வழக்கமாய் பாப்பான் குடுமிக்குள் சொருகி வைத்திருக்கும் கேள்வி ஒன்று உண்டு. “கிறிஸ்தவா இருக்காளே, துலுக்கன் இருன்னானே அவாளை அவமானப்படுத்தினா பாத்துண்டு இருப்பாளா ?’ என்பதுதான் அந்தக் கேள்வி.

உண்மையில் இன்றைக்கு சினிமாவில் அதிகமாய் அவமானப்படுத்தப்படுவது அவர்கள் தானே ? தீவிரவாதின்னா ஒரு இஸ்லாமியர் தான் வருகிறார். வில்லன் என்றால் ஒரு ஆண்டனியோ, ஜேம்ஸோ தான் வருகிறார்கள்.

சினிமாவை விடுங்க, சின்னத்திரையில் ??? ஆத்துல எல்லா மாமிகளும் மடிசார் கசங்காமல் உட்கார்ந்து பார்க்கும் கோலங்கள் தொடரில் இப்போது புதிய ஒரு குடும்பம். வக்கிரத்தின், கொலையின், கேவலத்தின் உச்சமாய் சித்தரிக்கப்படுகிறது. எல்லாம் இயேசுவின் படத்தை சுவரில் மாட்டி வக்கிரம் பேசும் கிறிஸ்தவக் குடும்பம்.

சினிமாவில் கதாநாயகி இந்து எனில் ஆச்சாரமாய் வாழ்வதாகவும், கிறிஸ்தவப் பெண் எனில் தொடையின் வழவழப்புகளில் வைன் வழிவதும் என்று தானே சித்தரிக்கப்படுகிறாள் ?

எல்லாம் போகட்டும். மதத்தைப் பற்றி என்ன பேச்சு ? அதை வேலை வெட்டி இல்லாதவன் கவனிச்சுக்கட்டும்.

இந்த ஒண்ணுக்கு போற மேட்டருக்கு பிரச்சனை செய்பவர்கள் கொஞ்சம் கவனிக்கணும். உங்க சோ கால்ட் புனித நூல்களில் இருக்கும் நிகழ்ச்சிகளை அப்படியே படம் புடிச்சி போட்டா இதை விட ஆயிரம் மடங்கு அசிங்கமா இருக்கும் தெரியும் தானே ?

பசுவை புணர்வதும், சிவனின் லிங்கம் சிவலிங்மாகி விறைத்து நிற்பதும், நாரதரும் கிருஷ்ணரும் புணர்வதும், விஷ்ணுவின் லீலைகளும், கிருஷ்ணன் எல்லா கோபியர் வீட்டிலும் எல்லா கோபியருடனும் லயித்திருப்பதும், அடுத்த அறைக்கு ஆண்குறியை அனுப்பி வைக்கும் கடவுளும்… அப்பப்ப்பா….

இதுல ஏதாச்சும் ஒண்ணே ஒண்ணை எடுத்து போஸ்டரா போட்டா சென்சார் பெரிய ஏ குடுத்துடுவாங்க தெரியுமா நோக்கு ?

மூத்திரத்தை பெய்றதுக்கே இப்படி வரிஞ்சு கட்டிட்டு வரீங்களே, புள்ளி விவரங்கள் அடுக்குகிறீர்களே ? வாயில மூத்திரமும், மலமும் திணித்து நீங்க பண்ணின அட்டகாசத்தை மட்டும் மடிசாருக்குள் மறைக்கறீங்களே.. இதெந்த ஊர் நியாயம் சாமியோவ் ?

பார்ப்பானும், தமிழ் புத்தாண்டும், ஓரினச் சேர்க்கையும்.

•ஏப்ரல் 15, 2008 • 4 மறுமொழிகள்

இந்த மூணுக்கும் என்ன தொடர்புன்னு யோசிக்கிறீங்களா ? விடை இருக்கு !

தமிழ்ப் புத்தாண்டு என்பது சித்திரையில் வருவது தான் தையில் அல்ல என ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றன பார்ப்பனக் கூட்டம்.

இதன் காரணம் தமிழரின் அடையாளத்தை பார்ப்பனர் எடுத்துக் கொள்ள மறுப்பது மட்டுமல்ல, எல்லா சாதிக்காரனும் செய்வதை நானும் ஏன் செய்ய வேண்டும் எனும் உயர் சாதி மனப்பான்மையும் தான்.

அதற்கு ஏதேனும் கிழட்டுப் பஞ்சாங்கங்கள் ஐநூறு ஆண்டுகளுக்கு முன் எழுதிய பிதற்றல் கிறுக்கல்களை துணைக்கு அழைப்பார்கள். அதில் ஒன்று சித்திரை மாதத்தின் முதல் நாள் ப்ரம்ம்ம்ம்ம்மன் உலகைப் படைத்தான் என்பது.

இன்னொன்று கிருஷ்ணனும், நாரதனும் நன்றாக உடலுறவு (வாத்சாயனாரிடம் கேட்க வேண்டும். எந்த போஸ் ஆண் – ஆண் உறவுக்குச் சிறந்ததென்று )  கொண்டு (ஒருவருக்கொருவர் ) பிள்ளைகளைப் பெற்றார்களாம். (எது வழியா ? ) பெற்ற கணக்கு 60, அந்த அறுபதும் அறுபது வருடங்களாம். அக்ஷய, சொக்ஷய என்று என்னென்னவோ வரும்.

ஏன் நாரதன் கிருஷ்ணனை மேட்டர் பண்ணினான் என்னும் மேட்டர் தான் சூப்பர். நாரதர் கிருஷ்ணருடைய 60 பிகருங்க வீட்டுலயும் போய் எதையாவது ஒண்ணை செட் பண்ண பாத்தானாம். ஆனா அறுபது வீட்டுலயும் கிருஷ்ணனே மேட்டர் பண்ணிட்டு இருந்ததானாம். வேற வழியில்லாம கோபத்துல நாரதர் கிருஷ்ணனை உறவு கொண்டானாம்.

அதனால சித்திரை யில வருஷப் பிறப்பாம். நீங்க அப்படியே கொண்டாடுங்கப்பா… நாங்க தமிழர்கள் தையே போதும் எங்களுக்கு. ஓரினச் சேர்க்கை பிரியர்கள் சித்திரையில கொண்டு ஆடுங்க.

இதெல்லாம் இருக்கட்டும். 
ஏன் பார்ப்பனர்கள் தமிழ்ப் புத்தாண்டு தையில் வரக்கூடாது என நூல் பிடித்துக் கதறுகிறார்கள் ? யாரேனும் விளக்குவீர்களா எனக்கு ?

 

பா.ம.க vs வீரப்பன் !!

•ஏப்ரல் 11, 2008 • 2 மறுமொழிகள்

இனமும் வனமும் சிதைந்த கதை என நீட்டி முழக்கிக் கொண்டிருக்கிறது மக்கள் தொலைக்காட்சி. நல்ல படப்பிடிப்பு, நடிகர் தேர்வு, உணர்ச்சி மயமான சம்பவங்கள் என சந்தனக் காடு பட்டையைக் கிளப்புகிறது.

இன்னொரு பக்கம் பா.ம.க வின் பத்திரிகைகளில் வீரப்பன் இன்னொரு தெய்வமாகவும்
மற்றவர்கள் மாபெரும் சாத்தான்களாகவும் சித்தரிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றனர்.

ஈவு இரக்கமற்ற கொடுங்கோலின் உச்சமாக அவர்களால் சித்தரிக்கப்பட்டிருப்பவர்கள் உண்மையில் அத்தனை கொடூரமாக இருந்திருப்பார்களா இல்லையா என்பது கடவுளுக்கே வெளிச்சம். எனினும் தவறிழைத்தவர் யாராய் இருந்தாலும் அதை நியாயப்படுத்துவது எனது நோக்கமல்ல.

கடந்த வாரம் எதேச்சையாக பத்திரிகைத் துறை நண்பர் ஒருவரிடம் பத்திரிகைத் துறையில் சாதீயம், அரசியல் நோக்கு, சுயநல வெளிப்பாடு என பல விஷயங்களைக் குறித்து பேசிக்கொண்டிருக்கையில் வீரப்பன் பற்றிய பேச்சு வந்தது.

அவர் மிக மிக சாதாரணமாகச் சொன்ன ஒரு செய்தி என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவர் சொன்னது இது தான்.

“சும்மா இவர்கள் வீரப்பன் செய்திகளை போஸ்ட்மார்ட்டம் செய்து கொண்டிருக்கின்றனர். மக்கள் தொலைக்காட்சியோ, பாமக பத்திரிகைகளோ இதை புனிதப்படுத்துவதன் காரணம் சாதி அரசியல் தான். வீரப்பனும் பா.ம.க முன்னிறுத்தும் சாதியும் ஒன்றே. அது தான் அனைத்துக்கும் பின்னணியில் இயங்கும் ஒரே காரணம்” என்றார் அவர்.

மிகவும் அதிர்ச்சியாக இருந்தது செய்தியைக் கேட்க !

அன்னிய மொழியை எதிர்க்கும் கட்சியில் எப்போதும்
வன்னிய மொழியே வாழ்கிறதோ ?

உடையை மெல்லக் கழற்றி…

•மார்ச் 24, 2008 • மறுமொழிகள் ஏதும் இல்லை

par.jpg

நண்பனின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். பேசிக்கொண்டிருக்கும் போது கேட் தட்டப்படும் சத்தம். சன்னல்  வழியே எட்டிப் பார்த்தான் அவன். உடனே உள்ளே ஓடிப் போய் ஒரு சட்டையைப் போட்டுக் கொண்டு வந்தான்.

“என்னடா விஷயம், திடீர்ன்னு போய் சட்டை மாட்டிட்டு வரே ?” என்று கேட்டேன்.

“இல்லடா… மரியாதைக்குரிய ஒருத்தரு வந்திருக்காரு. அதான் சட்டையைப் போட்டுட்டு வரேன்” அவன் சொன்னபோது வாய் விட்டுச் சிரித்தேன்.

அவன் புரியாமல் பார்த்தான். ஒரு பெரியவர் உள்ளே வந்தார். சற்று நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு சென்று விட்டார்.

“ஏண்டா லூசு மாதிரி அப்படி சிரிச்சே?’ என்று கேட்டான்.

“இல்லே அன்னிக்கு ஒரு “பெரியவாளை”ப் பார்க்க போனப்போ சட்டையைக் கழற்றி இரண்டு கையிலும் பிடித்து மார்போடு சேர்த்து வைத்து பவ்யமாய் போனியே அதை நினைத்தேன்.

அதெப்படிடா சில பெரியவாளைப் பார்க்க சட்டையைக் கழட்டறே, கேட்டா மரியாதைன்னு சொல்றே.

சில பெரியவங்களைப் பார்த்தா சட்டையைப் போட்டுக்கறே அதுவும் மரியாதைன்னு சொல்றே புரியலையே – என்றேன்.

ஆரம்பிச்சுட்டியா மறுபடியும் – என்றான் சலிப்புடன் அவன்.

சட்டையைக் கழட்டறது எந்த மரியாதை நிமித்தமும் இல்லேடா மவனே, உனக்கு பூணூல் இருக்கா இல்லையான்னு தெரிஞ்சுக்கத் தான். அதனால தான் ஆம்பளைங்க மட்டும் சட்டையைக் கழட்டுங்கோ ன்னு சொல்றான். மாமிங்களை பார்த்தாலே தெரியுமே அவங்க மடிசார் மகிமை. என்று வழக்கமாய் சொல்லும் பதிலையே சொன்னேன்.

இதைவிடக் கொடுமை தீட்சிதர்களை அரெஸ்ட் பண்ண போன போலீஸ்காரர்களும் சட்டையைக் கழற்றி விட்டுத்தான் உள்ளே போனார்களாம்.

அட போலீஸ் நண்பர்களே , அப்போ கோயிலுக்குள்ள ஒரு கொலை நடந்திட்டு இருந்தாலோ, ஒரு பாலியல் பலாத்காரம் நடந்திட்டி இருந்தாலோ, ஒருத்தன் தலைல கோபுரம் இடிஞ்சு விழுந்தாலோ பொறுமையா வெளியே நின்னு சட்டையைக் கழற்றுவீங்களா ?

காவலரோட கடமை எது ? பெரியவா வெச்ச சட்டத்தைக் காப்பாத்தறதா ? இல்லை அரசு வைத்திருக்கும் சட்டத்தைக் காப்பாற்றுவதா ?

பார்ப்பனரின் படுக்கையறையா ? இறைவனின் பள்ளியறையா ?

•மார்ச் 5, 2008 • 3 மறுமொழிகள்

chi.jpg

சிதம்பரம் கோயிலில் எதைப்பாடினால் என்ன கிடைக்கும் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது ஆனால் தமிழில் பாடினால் அவமரியாதை கிடைக்கும் என்பதை தீட்சிதர்களின் செயல் அவமானத்துடன் விளக்கியது.

இது எப்படி இருக்கிறதென்றால், சொந்த வீட்டுக்குச் செல்ல வேண்டுமெனில் வழிப்போக்கனின் காலைப் பிடித்துக் கெஞ்ச வேண்டியது போலிருக்கிறது.

தமிழ் இலக்கியங்கள் கூறும் அந்தணர்களும், இந்த தீட்டு சிதர்களும் (தீட்சிதர்) ஒன்றல்ல என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

தமிழன் கட்டிய கோயிலில் தமிழன் நுழையவும், தமிழில் பாடவும் தடை என்றால் இந்த கொடுமையை எங்கே போய் சொல்வது ?

இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடிக்கும் இந்த தீட்டு சிதர்களை ஒட்டு மொத்தமாக கோயிலை விட்டே விரட்ட வேண்டும்.

வரலாற்றுச் சான்றுகளே இந்த கோயிலில் தமிழில் பாடல்கள் பாடப்பட்டன என்பதை உறுதி செய்கின்றன. இதை விட என்ன வேண்டும் ?

கோயிலில் நீ வராதே, அப்படி செய்யாதே, இப்படி பாடாதே என்றெல்லாம் சொல்ல யாருக்கும் அதிகாரம் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் அது பார்ப்பனரின் படுக்கையறை, இறைவனின் பள்ளியறை அல்ல !

சுஜாதாவை என்னவென்பது ?

•பெப்ரவரி 28, 2008 • 1 மறுமொழி

sujatha.jpg

கொள்கை ரீதியாகவும், தர்க்க ரீதியாகவும், பார்வை ரீதியாகவும் எழுத்தாளர் சுஜாதா அவர்களுடன் எனக்கு சில கருத்து வேற்றுமைகள் இருந்தாலும், அவருடைய மறைவு மனதை கனக்கச் செய்தது.

இலக்கியம், திரையுலகம், அறிவியல் என அவருடைய பங்களிப்புகள் ஒதுக்கப்பட முடியாத இடத்தில் இருக்கின்றன.

அவரது இழப்பால் வருந்தும் இலக்கிய உலகோடு என்னையும் இணைத்துக் கொள்கிறேன்.